Skip to main content

Posts

Showing posts from 2023

ஒரு நகரமே நாசம்; 10 ஆயிரம் பேரை காணவில்லை; உலகுக்கு ஒரே வாரத்தில் அடுத்த பேரழிவு

 ஒரு பயங்கர வெள்ளத்தால் லிபியா உருக்குலைந்த காட்சிகள் இவை குறைந்தது 5200 பேர் கொல்லப்பட்டதாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் செஞ்சுருவை சங்கம் கூறுகிறது உலகம் மற்றும் ஒரு பயங்கர பேரழிவை எதிர் கொண்டிருக்கிறது.டெர்மா நகரில் டேனியல் புயல் தாக்கியது அதில் அங்குள்ள இரண்டு அணைகள் உடைந்து சுனாமியை போன்று வெள்ளம் நகருக்குள் சீரியஸ் இதனால் நகரின் பெரும்பகுதி நீரால் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள கடலுக்குள் கலந்தது இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் சுனாமியை போன்றது ஒரு நிகழ்வு என இதனை விவரிக்கிறார்       பயங்கர வெள்ளம் நகரை உரை இரவில் புரட்டிப் போட்டது வெள்ளம் கட்டுக்கடங்காமல் நகருக்குள் புகுந்து வீடுகளை தரைமட்டமாகியது வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதோடு மக்களும் வெள்ளத்தில் சிக்கினார் குழந்தைகளின் அழுகுரலும் மக்கள் வீதியில் அலறிய சத்தத்தையும் கேட்க முடிந்தது ஒரு சிலர் உயிரிழக்க வேண்டி வீட்டு மாடிகளிலும் உயரமான இடங்களிலும் ஏறி தஞ்சம் அடைந்தனர்.கடாபி 2011ல் கடைசி கொல்லப்பட்டது முதல் லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது உள்நாட்டு போரால் நாடு இரண்...

கிக் திரைவிமர்சனம்

கிக் திரைவிமர்சனம்     படத்தோட ஹீரோவும் ஹீரோயினும் வேற வேற அட்வர்டைஸ் ஏஜென்சில் ஒர்க் பண்றாங்க இவங்க ரெண்டு பேருக்குள்ள அட்வர்டைஸ்மென்ட் படம் எடுக்கறதுல ஒரு போட்டி இருக்குது அதுல போட்டி மார்க்கெட்டை பிடிக்கிறதுக்காக ஹீரோ ஒரு அஜால் குஜால் வேலையை பண்றாரு அது ஒரு பெரிய பிரச்சினையாகுது அதுக்கப்புறம் என்ன ஆச்சு அதுதான் இந்த படம்.       இந்த ஆண்டின் மிக மோசமான படம் அப்படின்னு ஒரு அவார்டு கொடுக்கறதா இருந்தா அந்த போட்டியில் இந்த படம் தப்பு கொடுக்கும் அந்த அளவுக்கு ஒரு மோசமான படம் படத்துல கதையோ திரை கதையோ வசனம் டைரக்ஷனும் நடிப்போம் எந்த ஒரு துறையும் சரியா பண்ணாம விட்டாங்க எந்த ஒரு கேரக்டரும் மனசுல இல்ல ஒரே ஒரு கேரக்டர் தவிர அது தம்பி ராமையா கேரக்டர் தான் அந்த அளவுக்கு அந்த கேரக்டர் நம்ம இரிடேட் பண்ணி விட்டது சமீபத்தில் நாங்க பார்த்தா படு கேவலமான படம் அப்படின்னா அது இந்த படத்தை தான் சொல்ல முடியும் .   படத்தை காமெடி படம் எடுத்து வச்சிருக்காங்க ஒரு ரெண்டு மணி நேரம்தான் ஓடுது, ஒக்கார முடியல உள்ள தியேட்டர்ல பாத்தா ஒரு ரெண்டு மணி நேரமும் அப்படியே தியான மண்டபத்தி...